You Searched For "#எடப்பாடி"
எடப்பாடி
சேலம்: முன்தினம் இரவே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்
சேலம் எடப்பாடியில், நேற்று இரவு 11 மணி முதலே பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்வதற்கு காத்திருந்தனர்.
எடப்பாடி
நெடுங்குளம் அருகே கோழிச்சண்டை - 5 பேர் கைது; 30 டூவீலர்கள் பறிமுதல்
சேலம் மாவட்டம் நெடுங்குளம் அருகே கோழிச் சண்டை தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடி
மகளிர் உதவி மையம் எண் 181: விழிப்புணர்வு செய்த காவல்துறை
மகளிர் உதவி மையம் எண் 181 குறித்து எடப்பாடி காவல்துறையின் சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.
எடப்பாடி
எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் தற்காப்பு, விழிப்புணர்வு ஒத்திகை
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் பேரிடர் காலங்களில் தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
எடப்பாடி
எடப்பாடி நகராட்சியில் தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வழங்கல்
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் பொதுமக்களுக்கு தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டு...
எடப்பாடி
எடப்பாடி, சங்ககிரி கொரோனா நோயாளிகளுக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில்...
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அன்னதான திட்டத்தின் கீழ் தயாரான உணவுகள், எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு...
எடப்பாடி
எடப்பாடியில் 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடித்து அழிப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில், 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.
எடப்பாடி
எடப்பாடி கொரோனா சோகம்: இறந்தவர்கள் உடலை எரியூட்ட காத்துகிடக்கும்...
எடப்பாடி நகராட்சி நவீன தகன எரிவாயு மேடையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை எரிக்க காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி
எடப்பாடியில் 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்தும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...
எடப்பாடி
கொரோனாவை கட்டுப்படுத்திடலாம் - ஊர் சுற்றிகளை முடியலை : திணறும்...
எடப்பாடியில் ஊரடங்கு மீறல்-
எடப்பாடி
எடப்பாடி உழவர் சந்தையில் சமூக இடைவெளி மிஸ்ஸிங்: கொரோனா பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் எடப்பாடி உழவர் சந்தையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எடப்பாடி
கொங்கணாபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
கொங்கணாபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.