/* */

மகளிர் உதவி மையம் எண் 181: விழிப்புணர்வு செய்த காவல்துறை

மகளிர் உதவி மையம் எண் 181 குறித்து எடப்பாடி காவல்துறையின் சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

மகளிர் உதவி மையம் எண் 181: விழிப்புணர்வு செய்த காவல்துறை
X

எடப்பாடி பேருந்து நிலையத்தில் மகளிர் உதவி மையம் எண் 181 குறித்து காவல்துறையினர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொலைபேசி எண் 181 ஐ அறிமுகபடுத்தி மகளிர் உதவி மையம் என அமைக்கப்பட்டு 24 மணி நேர உடனடி உதவி, அவசர உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் உரிமைகள் குறித்த தகவல்களை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் எடப்பாடி காவல்துறையின் சார்பில் காவல்துறை ஆய்வாளர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் தலைமையில் தமிழக காவல்துறையின் மகளிர் உதவி மையம் எண் 181ஐ அவசர உதவிக்கு பயன்படுத்திக்கொள்ளும்படி பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 2 July 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு