You Searched For "#உளுந்தூர்பேட்டைசெய்திகள்"
உளுந்தூர்ப்பேட்டை
திருநாவலூர் துணைமின்நிலையம்: அதிக மெகாவாட் வழங்கும் திட்ட துவக்க
திருநாவலூர் துணைமின்நிலையத்திற்கு அதிக மெகாவாட் வழங்கும் திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது
உளுந்தூர்ப்பேட்டை
அக்காவை கொலை செய்த தம்பி: போலீசில் சரண்
உளுந்தூர்பேட்டை அருகே அக்காவுடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் அடித்து கொலை செய்த தம்பி காவல்நிலையத்தில் சரணடைந்தார்
உளுந்தூர்ப்பேட்டை
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு விழா
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டையில் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்
உளுந்தூர்ப்பேட்டை
பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சுற்று சுவர் அமைக்கும் பணி துவக்கம்
திருநாவலூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சுற்று சுவர் அமைக்கும் பணிக்கு உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிகண்ணன்அடிக்கல் நாட்டினார்
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது கார் மோதல்
உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற லாரி மீது திருச்சியிலிருந்து வந்த கார் மோதி விபத்து
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே நகை பாலிஷ் போடுவதாக கூறி நகை திருட்டு
உளுந்தூர்பேட்டை அருகே கூந்தலூர் கிராமத்தில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி 5 பவுன் தங்க நகையை எடுத்து சென்ற மர்மநபர்
உளுந்தூர்ப்பேட்டை
காவல் நிலையத்தின் பெயர் மாற்ற ஆசனூர் மக்கள் காவல்துறை அதிகாரியிடம்...
எடைக்கல் காவல்நிலையம் என்ற பெயரை ஆசனூர் காவல்நிலையம் என பெயர் மாற்ற காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சி
சசிகலா பொதுசெயலாளராக வர வேண்டும்: அதிமுக மனித சங்கிலி போராட்டம்
அதிமுக பொதுசெயலாளராக சசிகலா வரவேண்டும் என உளுந்தூர்பேட்டை அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
உளுந்தூர்ப்பேட்டை
மகளிர் சுய உதவி குழுவினரின் உரம் தயாரிக்கும் மையம்: கலெக்டர் ஆய்வு
செங்குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு
உளுந்தூர்ப்பேட்டை
சட்டவிரோதமாக மண் கடத்திய ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல்
உளுந்தூர்பேட்டையில் ஏரியில் மண் அள்ளிய ஜேசிபி, டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்ப்பேட்டை
லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளர் கைது
திருநாவலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ரூபாய் 32 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்