/* */

உளுந்தூர்பேட்டை அருகே நகை பாலிஷ் போடுவதாக கூறி நகை திருட்டு

உளுந்தூர்பேட்டை அருகே கூந்தலூர் கிராமத்தில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி 5 பவுன் தங்க நகையை எடுத்து சென்ற மர்மநபர்

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே நகை பாலிஷ் போடுவதாக கூறி நகை திருட்டு
X

கேமராவில் பதிவான நகை திருடிய மர்மநபர் உருவம்

உளுந்தூர்பேட்டை அருகே கூந்தலூர் கிராமத்தில் வசிக்கும் வயதான தம்பதிகளிடம் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி மர்மநபர் 5 பவுன் தங்க நகையை எடுத்து சென்று விட்டான்.

இது குறித்து தம்பதியினர் காவல்துறையில் புகார் அளித்தனர். போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்தது. கேமராவில் பதிவான மர்ம நபரை போலீஸ் வலைவீசித் தேடி வருகிறது

Updated On: 3 Aug 2021 12:57 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...