/* */

காவல் நிலையத்தின் பெயர் மாற்ற ஆசனூர் மக்கள் காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை

எடைக்கல் காவல்நிலையம் என்ற பெயரை ஆசனூர் காவல்நிலையம் என பெயர் மாற்ற காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

காவல் நிலையத்தின் பெயர் மாற்ற ஆசனூர் மக்கள்  காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை
X

உளுந்தூர்பேட்டை எடைக்கல் கிராமத்தில் வாடகை இடத்தில் காவல் நிலையம் முன்பு இயங்கி வந்தது. தற்போது ஆசனூரில் சொந்த கட்டடத்தில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இருப்பினும் ஆசனூரில் உள்ள காவல் நிலையத்திற்கு இன்னமும் எடைக்கல் காவல் நிலையம் என்றே இருக்கிறது.

எடைக்கல் காவல் நிலையத்தை ஆசனூர் காவல் நிலைய பெயர் மாற்றம் செய்ய கோரி காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் அவர்களிடம் ஆசனூர் மக்கள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

Updated On: 3 Aug 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!