You Searched For "#உதகை"
உதகமண்டலம்
உதகையில் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
உதகையில் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
உதகமண்டலம்
உதகை கல்லட்டி சாலையில் கார் விபத்து: நாமக்கல் மாணவர்கள் படுகாயம்
கல்லட்டி மலை பாதையில் உள்ள 22 கொண்டை ஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம்.
நீலகிரி
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: நீலகிரி கலெக்டர் ஆலோசனை
உதகை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடர்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
உதகமண்டலம்
உதகை 31 வது வார்டில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
உதகை 31 வந்து வார்டில் நாள்தோறும் ஆறு போல் சாலையில் செல்லும் கழிவுநீரால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உதகமண்டலம்
உதகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
போலீசாரால் தாக்கப்பட்ட நபர் குடும்பத்திற்கு இழப்பீடு தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூடலூர்
கால்நடை மேய்ச்சலுக்கு தடை: மசினகுடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
உதகமண்டலம்
உதகையில் தானியங்கி குடிநீர் இயந்திரம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
உதகையில் தானியங்கி குடிநீர் இயந்திரம் வாயிலாக குடிநீர் வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உதகமண்டலம்
உதகையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில்...
மருத்துவக்குழு அங்கீகரிக்கும் சிகிச்சைக்கான கட்டணத்தை திரும்ப வழங்காத காப்பீடு நிறுவனங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
உதகமண்டலம்
உதகையில் கோடை சீசன் துவக்கம்: வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை
சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை
உதகமண்டலம்
நீலகிரியில் படுகரின மக்களின் அறுவடை திருவிழா
ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பு பூஜை நடத்தி, காணிக்கை செலுத்தி, விதைப்பு திருவிழா கொண்டாடுவதாக படுகரின மக்கள் கூறினர்.
உதகமண்டலம்
உதகை கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு
மாவட்டத்தில் காலனி என்ற ஊர் பெயர்களை மாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் மனு.
உதகமண்டலம்
உதகையில் காய்கறி, பழ வியாபாரிகளுக்கு பயிற்சி முகாம்
இக்கூட்டத்தில் ஊட்டி உழவர் சந்தை விவசாயிகள் உட்பட சுமார் 166 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.