/* */

உதகை 31 வது வார்டில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

உதகை 31 வந்து வார்டில் நாள்தோறும் ஆறு போல் சாலையில் செல்லும் கழிவுநீரால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

உதகை 31 வது வார்டில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
X

உதகையில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் பாதசாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

உதகை 31 வது வார்டில் நாள்தோறும் சாலையில் செல்லும் கழிவு நீரால் பொது மக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் இந்தப் பகுதியிலிருந்து பணிக்கு செல்லும் பொதுமக்களும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் நூற்றுக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இன்டர்லாக் பதித்த சாலையில், கழிவுநீர் ஆறுபோல் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையில் செல்லும் கழிவுநீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 17 March 2022 3:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா