/* */

You Searched For "#இலங்கை"

உலகம்

மகிந்தா ராஜபக்ச எங்கே? இருப்பிடத்தை மாற்றியதால் பரபரப்பு

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறிவிட்டதாக, இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தா ராஜபக்ச எங்கே? இருப்பிடத்தை மாற்றியதால் பரபரப்பு
உலகம்

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே
உலகம்

மகிந்த ராஜபக்சே ராஜினாமா. புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா

போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மகிந்த ராஜபக்சே ராஜினாமா. புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா
திருவாடாணை

அகதிகள் போர்வையில் தமிழகம் வந்த 2 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம், புதுக்குடியில், அகதிகள் போர்வையில் வந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போலீசில் சிக்கினர்.

அகதிகள் போர்வையில் தமிழகம் வந்த 2 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது
இந்தியா

மீன்வளம் குறித்த இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஐந்தாவது

தமிழ்நாடு அரசு, புதுச்சேரி அரசு, இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

மீன்வளம் குறித்த இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஐந்தாவது கூட்டம்
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி

இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா...

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி
இராமநாதபுரம்

தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை ...

மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதப்படுத்தி மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் மீனவர்கள்...

தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களை  இலங்கை கடற்படை  விரட்டியடித்ததால்   அதிர்ச்சி
இராமநாதபுரம்

இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசைக் கண்டித்தும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் 16ம் தேதி

கடலில் பேருந்துகளை போட்டு கடல் வளத்தை அளிக்கும் இலங்கை அரசுக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டனம்.

இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்..
திருமங்கலம்

இலங்கை அகதிகள் முகாமில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இலங்கை அகதிகள் முகாமில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கும்மிடிப்பூண்டி

இலங்கை அகதிகள் முகாமில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை அகதிகள் முகாமில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர்  கைது