/* */

You Searched For "#ஆயுள்தண்டனை"

அரியலூர்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

உடையார்பாளையம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை
நாமக்கல்

பணத்துக்காக விவசாயி அடித்து கொலை: மனைவி, மகனுக்கு ஆயுள் தண்டனை

பணத்துக்காக விவசாயியை அடித்து கொலை செய்த வழக்கில், மனைவி மற்றும் மகனுக்கு, நாமக்கல் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பணத்துக்காக விவசாயி அடித்து கொலை: மனைவி, மகனுக்கு ஆயுள் தண்டனை
அரியலூர்

அரசு அதிகாரி மனைவி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை

அரசு அதிகாரி மனைவி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அரசு அதிகாரி மனைவி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை
நாமக்கல்

பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரின் மனைவியை கொலை செய்த வழக்கில் சேலத்தை சேர்ந்த வாலிபருக்கு, நாமக்கல் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து...

பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
இராசிபுரம்

ராசிபுரத்தில் முன்விரோதத்தால் கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

ராசிபுரத்தில் அருகே முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராசிபுரத்தில் முன்விரோதத்தால் கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
அரியலூர்

அரியலூர்: சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

திருமணம் செய்வதாகக் கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 10ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூர்: சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
நாமக்கல்

திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாமக்கல் கோர்ட் தீர்ப்பளித்தது.

திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
அறந்தாங்கி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயகுமாரிக்கு, நீதிபதி பாராட்டு தெரிவித்தார்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
ஊத்தங்கரை

மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டி கொன்ற கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற  கணவனுக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்