/* */

You Searched For "#அரூர்"

அரூர்

அரூர் கோயிலில் 30 பவுன் நகைகள், பணம் திருட்டு; போலீசார் விசாரணை

அரூரில் ஊஞ்சல் மாரியம்மன் கோயில் மேற்கூரையை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அரூர் கோயிலில் 30 பவுன் நகைகள், பணம் திருட்டு; போலீசார் விசாரணை
அரூர்

அரூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பவுர்ணமி நாளில் வீரபத்திரன் சுவாமியை ஊர்வலமாக எடுத்து சென்று, வயல் வெளியில் சுவாமியை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

அரூர் அருகே தலையில் தேங்காய்  உடைத்து பக்தர்கள்  நேர்த்திக்கடன்
அரூர்

புதிய ஜவுளி கடையை திறந்து வைத்த துாய்மை பணியாளர்; அரூரில் நெகிழ்ச்சி...

அரூரில் தூய்மை பணியாளரை வைத்து புதிய ஜவுளி கடை திறப்பு-கொரோனா முன்கள பணியாளர்களுக்கு மரியாதை.

புதிய ஜவுளி கடையை திறந்து வைத்த துாய்மை பணியாளர்; அரூரில் நெகிழ்ச்சி சம்பவம்
அரூர்

திருநங்கைகளுக்கு கொரோனோ நிவாரணம்: கோட்டாட்சியர் வழங்கல்

அரூரில் நலிவுற்ற மக்களுக்கு கொரோனோ நிவாரண பொருட்களை அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முத்தையன் வழங்கினார்.

திருநங்கைகளுக்கு கொரோனோ நிவாரணம்: கோட்டாட்சியர் வழங்கல்
அரூர்

அரூர் அருகே திருமணமான புது பெண் சாவு: கொலையா? தற்கொலையா? போலீசார்...

அரூர் அருகே திருமணமான 4 மாதத்தில் பெண் மர்மமான முறையில் கிணற்றில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.

அரூர் அருகே திருமணமான புது பெண் சாவு: கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
அரூர்

ஆண்டு வரி செலுத்தாத போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு அபராதம்...

ஜே.சி.பி., கிரேன், டிராக்டர், கம்பரசர் போன்ற போக்குவரத்து அல்லாத வாகனங்களில், ஆண்டு வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதம்.

ஆண்டு வரி செலுத்தாத போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு  அபராதம் விதிப்பு
அரூர்

மொரப்பூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம்: 3 பேர் போக்சோவில் கைது

மொரப்பூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செயய்யப்பட்டனர்

மொரப்பூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம்:  3 பேர் போக்சோவில் கைது
அரூர்

மொரப்பூர் அருகே தொழிலாளி திடீர் மாயம்; போலீசார் விசாரணை

மொரப்பூர் அடுத்த தாசரஹள்ளியை சேர்ந்த காணாமல் போன கூலித்தொழிலாளி ராஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

மொரப்பூர் அருகே தொழிலாளி திடீர் மாயம்; போலீசார் விசாரணை
அரூர்

அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை
அரூர்

அரூர் அருகே அரைகுறையாக புதைக்கப்பட்ட மான்; வனத்துறையினர் அலட்சியம்

அரூர் அருகே வாகனம் மோதியதில் உயிரிழந்த புள்ளிமான் சாலையோரம் அரைகுறையாக புதைக்கப்பட்டு துர்நாற்றம் வீசிவருகிறது.

அரூர் அருகே அரைகுறையாக புதைக்கப்பட்ட மான்; வனத்துறையினர் அலட்சியம்