You Searched For "#WorldNews"
உலகம்
இலங்கை நெருக்கடி: தீக்கிரையாகும் சொத்துக்கள் - அடுத்து என்ன
பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கையில், தற்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.
உலகம்
மகிந்த ராஜபக்சே ராஜினாமா. புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா
போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா
நாசா மனித ஆய்வு ரோவர் போட்டியை வென்ற இந்திய மாணவர் குழுக்கள்
நாசா 2022 மனித ஆய்வு ரோவர் போட்டியில் பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர் குழுக்கள் வெற்றி பெற்றுள்ளன
உலகம்
இன்று 96 வயதை எட்டும் பிரிட்டனின் ராணி எலிசபெத்,
பிரிட்டனின் ராணி எலிசபெத் பிளாட்டினம் ஜூபிலிக்காக அவரை போலவே உள்ள பார்பி பொம்மை வெளியிடப்படுகிறது
உலகம்
உக்ரைன் போர்: ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கும் நாடுகள்
உக்ரைன் மீது படையெடுப்பு காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடைகளை விதிக்க உள்ளன.
உலகம்
படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஸ்ரீநகர்: யுனெஸ்கோ தேர்வு
யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஸ்ரீநகர் தேர்வு, பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி.
உலகம்
ஹூஸ்டன் தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர்
அமெரிக்காவில், வன்முறைக்கு பலியான போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் நினைவாக, தபால் நிலையத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலகம்
2021 வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுகிறது
2021ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்
தைவான் உடன்படிக்கைக்கு இணங்க பைடன், ஜி ஜின்பிங் ஒப்புக்கொண்டனர்
தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே பதற்றம் நிலவுவதால், தைவான் ஒப்பந்தத்திற்கு இணங்க ஒப்புக்கொண்டதாகவும் ஜோ பிடன் தெரிவித்தார்.
உலகம்
நாங்களெல்லாம் வேற லெவல்: அசத்தும் ரஷ்ய படக் குழு
விண்வெளியில் திரைப்படம் எடுப்பதற்காக கேமிராமேனுடன் நடிகையை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது ரஷ்யா
உலகம்
நோபல் பரிசு 2021: இயற்பியலுக்கு மூன்று பேருக்கு கூட்டாக...
2021ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இந்தாண்டு மூன்று பேருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
உலகம்
இத்தாலி விமான விபத்து: எட்டு பேர் பலி
இத்தாலி மிலன் நகரில் உள்ள காலி கட்டிடத்தில் சிறிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது