Tamil News Online | உத்திரமேரூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
உத்திரமேரூர்
உத்திரமேரூரில் விடிய விடிய பெய்த கனமழை
உத்தரமேரூரில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம்
சாமி சிலை கற்கள் கடத்தல் என புகார் : வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி...
காஞ்சிபுரம் அடுத்த மதுரா சங்கராபுரம் கிராமத்தில் உள்ள மலை குன்று அரசு புறம்போக்கில் உள்ள சாமி சிலைகள் செய்ய பயன்படும் அரிய கற்களை வெட்டி சிற்ப ...
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும்...
காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து
உத்திரமேரூர்
உத்தரமேரூர் : நாளை பொது போக்குவரத்து துவங்கவுள்ள நிலையில் அரசு...
நாளை முதல் 4 மாவட்டங்களில் பொது போக்குவரத்து 50சதவீத பயணிகளுடன் துவங்கவுள்ளதால் அரசு பேருந்துகளின் பராமரிப்பு பணி நிறைவு பெற்று பணிமனையில் தயார்...
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி -...
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார் மற்றும் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக மின்னஞ்சல் மற்றும்...
உத்திரமேரூர்
உத்தரமேரூர் : அரசு விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி சென்ற 5...
உத்திரமேரூர் அருகே அரசு விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற ஐந்து கனரக லாரிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் வருவாய்...
உத்திரமேரூர்
புதையுண்ட வட மாநில வாலிபரை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது
வாலாஜாபாத் அருகே கல்குவாரியில் மண்சரிவில் சிக்கி கொண்ட வடமாநில தொழிலாளரை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது
காஞ்சிபுரம்
கல்குவாரி விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை: காஞ்சிபுரம் டிஐஜி உறுதி
இனிவரும் காலங்களில் கல்குவாரி விபத்துகளைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சத்திய பிரியா...
உத்திரமேரூர்
கல்குவாரியில் மண் சரிந்து விபத்து: வட மாநிலத்தை சேர்ந்த இருவர் பலி
காஞ்சிபுரம் அடுத்த பட்டா கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் மண் சரிந்து 2 வடமாநில தொழிலாளர்கள் புதையுண்டனர்
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அரசு நெல் கிடங்கில் காத்துக் கிடக்கும் லாரிகள்
கடந்த 10 நாட்களாக உத்திரமேரூர் அருகே மொத்த நெல் இருப்பு கிடங்கில் 60க்கும் மேற்பட்ட லாரிகளிலிருந்து நெல் இறக்காமல் உள்ளது
காஞ்சிபுரம்
உத்திரமேரூர்:சிறுமியின் கோரிக்கை மனு; அதிகாரிகளை அனுப்பிய
உத்திரமேரூர் வாடாதவூர் சிறுமியின் கோரிக்கை மனுவை நிறைவேற்ற அதிகாரிகளை அனுப்பி அசத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் 664 நபர்களுக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 664 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.