/* */

You Searched For "tuticorin news today"

தூத்துக்குடி

சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் பிரச்னையா? குறைகளை தெரிவிக்க...

சமையல் கியாஸ் இணைப்பில் பிரச்னைகள் இருந்தால் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் பிரச்னையா? குறைகளை தெரிவிக்க வாய்ப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் புத்தக திருவிழா: இளம் தலைமுறையினர் பங்கேற்க கனிமொழி...

புத்தக திருவிழாவில் இளம் தலைமுறையினர் பங்கேற்று புத்தகங்கள் வாங்கி படிக்க வேண்டும் என கனிமொழி கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடியில் புத்தக திருவிழா: இளம் தலைமுறையினர் பங்கேற்க கனிமொழி அழைப்பு
ஸ்ரீவைகுண்டம்

ஆதரவற்ற பெண்களின் குடிசை வீட்டில் தீ விபத்து: உடனடியாக உதவிய மாவட்ட...

ஆதரவற்ற பெண்களின் குடிசை வீடு எரிந்த தகவல் கிடைத்தவுடன் நிவாரண உதவிகள் வழங்கியதோடு அவர்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

ஆதரவற்ற பெண்களின் குடிசை வீட்டில் தீ விபத்து: உடனடியாக உதவிய மாவட்ட ஆட்சியர்
கோவில்பட்டி

கோவில்பட்டி தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது தாக்குதல்

கோவில்பட்டியில் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவில்பட்டி தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது தாக்குதல்
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் கொள்ளை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்...

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நிகழ்ந்த கொள்ளை வழக்கில் கைதானவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்ரீவைகுண்டத்தில் கொள்ளை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு முதியவர் பலி
திருச்செந்தூர்

ஆறுமுகநேரி பகுதியில் குறி வைத்து ஆடு திருட்டு: 34 ஆடுகள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் ஆடுகளை குறிவைத்து திருடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆறுமுகநேரி பகுதியில் குறி வைத்து ஆடு திருட்டு: 34 ஆடுகள் மீட்பு
விளாத்திகுளம்

தூத்துக்குடி அருகே ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி அருகே குளத்தை தனியார் உப்பள நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அருகே ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்
ஸ்ரீவைகுண்டம்

தூத்துக்குடி ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்ற மாவட்ட தலைவர் உயிரிழப்பு

தூத்துக்குடி ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்ற மாவட்ட தலைவர் உயிரிழந்த சம்பவம் அந்த அமைப்பினர் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்ற மாவட்ட தலைவர் உயிரிழப்பு
கோவில்பட்டி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்
ஸ்ரீவைகுண்டம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா தேரோட்டம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா தேரோட்டம்
திருச்செந்தூர்

திருச்செந்தூர் கடலில் அதிசயம்: பக்தர் தவற விட்ட 5 சவரன் தங்க காப்பு...

திருச்செந்தூர் கடலில் கரூரை சேர்ந்த பக்தர் ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தங்க காப்பு இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

திருச்செந்தூர் கடலில் அதிசயம்: பக்தர் தவற விட்ட 5 சவரன் தங்க காப்பு மீட்பு