/* */

You Searched For "#TiruvallurLiveNews"

கும்மிடிப்பூண்டி

மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் காய்ச்சல் : பொதுமக்கள்...

மாளந்தூர் காலனியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் காய்ச்சல் : பொதுமக்கள் அவதி
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம்...

திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி
திருத்தணி

சித்தூரில் கரும்பு விவசாயிகள் மாநாடு : கோரிக்கைகள் வலியுறுத்தல்

சித்தூர் பகுதியில் கரும்பு விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

சித்தூரில் கரும்பு விவசாயிகள் மாநாடு :  கோரிக்கைகள் வலியுறுத்தல்
பொன்னேரி

காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபர் கைது

காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபர் கைது