You Searched For "thoothukudi district news"
ஸ்ரீவைகுண்டம்
ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்ட போலீஸாருக்கு குவியும் பாராட்டுகள்!
ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் அருகே ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்டு, அவரது உறவினரிடம் ஒப்படைத்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருச்செந்தூர்
பாப்கார்னில் கரப்பான் பூச்சி: திருச்செந்தூர் திரையரங்கின் உணவு...
திருச்செந்தூர் திரையரங்கில் பாப்கார்னில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் உணவு பாதுகாப்பு உரிமத்தை ரத்து...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல் பயிற்சி...
தூத்துக்குடியில் மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம்
சாத்தான்குளம் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் பாஜகவில்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி
போட்டிகளில் பங்கேற்பதே சிறப்பானதுதான்.. தூத்துக்குடி ஆட்சியர்...
போட்டிகளில் வெற்றி பெறுவதைவிட பங்கேற்பதே சிறப்பானதுதான் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி.. ஆட்சியர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி வழங்கப்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் பைக்கில் இருந்த ரூ. 6 லட்சம் திருட்டு.. சென்னையை...
கோவில்பட்டியில் பைக் பெட்டியில் இருந்த ரூ. 6 லட்சத்தை திருடியதாக சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரி செல்லும் மாணவிகள் அதிகரிப்பு:...
புதுமைப்பெண் திட்டத்தால் தமிழகத்தில் கல்லூரி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தனியார் துறையில் பணிபுரிய விரும்புகிறீர்களா? தூத்துக்குடியில் பிப். 10...
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், பிப்ரவரி 10 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
கோவில்பட்டி
வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.. வெறிச்சோடிய கோவில்பட்டி...
கோவில்பட்டியில் தினசரி சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரமே வெறிச்சோடி
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 3 மீன்பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி மறுப்பு.....
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கழிவுகளை கலந்த மூன்று மீன் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அனுமதி மறுத்து உள்ளனர்.
திருச்செந்தூர்
குலசை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரை குத்திய இளைஞர்!
குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது, உதவி ஆய்வாளர் மற்றும் இளைஞர் ஸ்குரு டிரைவரால் குத்தப்பட்டனர்.