/* */

You Searched For "Tenkasi News in Tamil"

தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை : குற்றால அருவியில் குளிக்க...

கடுமையான மழை காரணமாக குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை : குற்றால அருவியில் குளிக்க தடை..!
தென்காசி

வெண்டைக்காய் அமோக விளைச்சல் : விவசாயிகள் மகிழ்ச்சி..!

வெண்டைக்காய் அமோக விளைச்சல் பெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோவிற்கு ரூ.25 முதல் ரூ.30 வரை விலை கிடைப்பதால், ...

வெண்டைக்காய் அமோக விளைச்சல் : விவசாயிகள் மகிழ்ச்சி..!
ஆலங்குளம்

கடையம் வனச்சரகத்தில் விவசாய குறை தீர்க்கும் கூட்டம்..!

கடையம் வன சரக பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் இன்னல்கள் குறித்த குறைதீர் கூட்டம் நடந்தது.

கடையம் வனச்சரகத்தில் விவசாய குறை தீர்க்கும் கூட்டம்..!
கடையநல்லூர்

செங்கோட்டை நகரமன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர...

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆணையரிடம் புகார் மனு...

செங்கோட்டை நகரமன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திமுகவே மனு..!
தென்காசி

குற்றாலம் கோவிலுக்கு பூஜை கட்டளைக்காக இஸ்லாமியர் வழங்கிய கொடை..!

குற்றாலநாத சுவாமிக்கு இஸ்லாமியர் வழங்கிய கொடை குறித்து பழமையான செப்புப்பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றாலம் கோவிலுக்கு பூஜை கட்டளைக்காக இஸ்லாமியர் வழங்கிய கொடை..!
கடையநல்லூர்

ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கார்மீது மோதி விபத்து..!

தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மினி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கார்மீது மோதி விபத்து..!
வாசுதேவநல்லூர்

புளியங்குடியில் செயலி மூலம் பணம் பறித்த கும்பல் கைது..!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்டனர்.

புளியங்குடியில் செயலி மூலம் பணம் பறித்த கும்பல் கைது..!
தென்காசி

குழந்தைகள் தின பேரணி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..!

தென்காசி மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

குழந்தைகள் தின பேரணி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..!