/* */

You Searched For "#Tanjai"

தஞ்சாவூர்

கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்
பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு புகுந்து வெட்டிக்...

பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு புகுந்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வலை...

பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு புகுந்து வெட்டிக் கொலை
ஜெயங்கொண்டம்

சாலையில் சென்ற கார் திடீரென எரிந்தது நாசம் 5 பேர் உயிர் தப்பினர்

சாலையில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதில் இருந்த 5 பேர் அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பினர்.

சாலையில் சென்ற கார் திடீரென எரிந்தது நாசம் 5 பேர் உயிர் தப்பினர்
திருவையாறு

வெற்றிலை விவசாயிகள் கவலை

கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் வெற்றிலை விற்பனை பாதித்து வெற்றிலை விவசாயிகள்., வாழ வழியின்றி...

வெற்றிலை விவசாயிகள் கவலை
கும்பகோணம்

எண்ணெய் வியாபாரி கொலை வழக்கு, கும்பகோணம் நீதி மன்றம் பரபரப்பு

கும்பகோணத்தில் நடந்த எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் இன்று வழக்கு விசாரணை முடிந்து. குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு...

எண்ணெய் வியாபாரி கொலை வழக்கு, கும்பகோணம் நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு
தஞ்சாவூர்

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி....

ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமை அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்...

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி. வேண்டு கோள்
தஞ்சாவூர்

சித்திரை திருவிழா இன்று பஞ்சமூர்த்தி கோலத்தில் பெருவுடையார் காட்சி

சித்திரை திருவிழாவின் 13ஆம் நாளான இன்று பஞ்சமூர்த்தி கோலத்தில் பெருவுடையார் காட்சியளித்தார்.

சித்திரை திருவிழா இன்று பஞ்சமூர்த்தி கோலத்தில் பெருவுடையார் காட்சி
தஞ்சாவூர்

தஞ்சையில் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு

தஞ்சையில் கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தஞ்சையில் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு
கும்பகோணம்

பாபநாசத்தில் வாழை இலைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை

இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பாபநாசத்தில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய லட்சக்கணக்கான வாழை இலைகள்...

பாபநாசத்தில் வாழை இலைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை