You Searched For "Sivakasi News"
சிவகாசி
பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பெண் பலி
நேற்று மாலை விருதுநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தபோது பெண் மீது மின்னல் தாக்கியது
சிவகாசி
சிவகாசியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: மேயர்
சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் என மாமன்ற கூட்டத்தில் மேயர் உறுதி
சிவகாசி
சிவகாசி சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்
திருவாசகத்தின் 51 பதிகங்களில் 10 பதிகங்கள் பெண்களுக்காகவே சிறப்பாக எழுதப்பட்டன.
சிவகாசி
சிவகாசியில் ரமலான் நோன்பு புத்தாடை வழங்கல்
இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், புத்தாடைகள் வழங்கினார்.
சிவகாசி
சிவகாசியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப்பணி: மேயர் ஆய்வு
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சிவகாசி
சிவகாசி தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர்
நாட்டின் வளர்ச்சி குறைவாக இருந்த காலகட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அய்யநாடார் இந்த கல்லூரியை துவக்கினார்
சிவகாசி
சிவகாசி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் கைது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை - வனலிங்கபுரம் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில், காட்டு முயல்களை சிலர் வேட்டையாடி வருவதாக...
சிவகாசி
சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல ரூ. 9 லட்சத்தில்...
ராம்கோ சிமெண்ட்ஸ் சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இந்த சாய்தள வசதியுடன் பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டது
சிவகாசி
புத்தகங்களை படிக்க படிக்க தன்னம்பிக்கை மேம்படும்: நடிகை ரோகிணி பேச்சு
தாளாளர் பிருந்தா ராகவன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடிகை ரோகிணி மற்றும் மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்
சிவகாசி
சிவகாசியில் நான்கு ரத வீதிகளின் சாலைகளை செப்பனிட பாஜகவினர் கோரிக்கை
சாலைகள் சீரமைக்கப்படாவிட்டால் தேரோட்டம் நிகழ்ச்சியை நடத்துவது வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது
சிவகாசி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
முன்னெச்சரிக்கையாக இருந்ததால் விபத்து நடந்த அறையில் இருந்து தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர்
சிவகாசி
ராஜபாளையம் அருகே ரயில்வே மேம்பாலம் பணி: அமைச்சர் ஆய்வு
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். மக்களை அலைக்கழிக்ககூடாது என்பதே முதல்வரின் எண்ணம்