/* */

You Searched For "#SasikalaNews"

திருத்தணி

அதிமுகவை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் சசிகலாவுக்கு...

அதிமுகவை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் சசிகலாவுக்கு மட்டுமே உண்டு என முன்னாள் கொறடா பி.எம்.நரசிம்மன் பேசினார்.

அதிமுகவை  வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் சசிகலாவுக்கு மட்டுமே உண்டு
தஞ்சாவூர்

தஞ்சையிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா

கடந்த 1,2,5,6 தேதிகளில் தஞ்சையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்

தஞ்சையிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா
மதுரை

மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் தேவர் சிலை, தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்

மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை

சசிகலா அதிமுக கட்சிக்கு வந்தால் பலமா ? பலவீனமா ? முக்கிய நிர்வாகி...

சசிகலா அதிமுக கட்சிக்கு வந்தால் பலமா ? பலவீனமா ? என்று ராயபுரத்தில் முக்கிய நிர்வாகி பரபரப்பு பேட்டி அளித்தார்.

சசிகலா அதிமுக கட்சிக்கு வந்தால் பலமா ? பலவீனமா ? முக்கிய நிர்வாகி பரபரப்பு பேட்டி
சென்னை

சசிகலாவுக்கு ஆஸ்கர் அவார்டு வேண்டுமானால் கிடைக்கலாம், அதிமுகவில் இடம்...

சசிகலாவுக்கு ஆஸ்கார் அவார்டு வேண்டுமானல் கிடைக்கலாம், ஆனால் அதிமுகவில் இடம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு ஆஸ்கர் அவார்டு வேண்டுமானால் கிடைக்கலாம், அதிமுகவில் இடம் இல்லை
சென்னை

என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் : சசிகலா கருத்து

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தந்த சசிகலா என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் என்று தெரிவித்தார்.

என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் : சசிகலா கருத்து
சென்னை

மக்கள், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா: ஜெயக்குமார் பேட்டி

மக்கள், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்கள், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா: ஜெயக்குமார் பேட்டி
சோழிங்கநல்லூர்

சிறுதாவூரில் வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் முடக்கம்

சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டது.

சிறுதாவூரில் வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் முடக்கம்
எழும்பூர்

பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்த வழக்கு சசிகலா பதில் மனு தாக்கல்

அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென சசிகலா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்த வழக்கு சசிகலா பதில் மனு தாக்கல்