Begin typing your search above and press return to search.
You Searched For "#rescue"
உத்திரமேரூர்
புதையுண்ட வட மாநில வாலிபரை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது
வாலாஜாபாத் அருகே கல்குவாரியில் மண்சரிவில் சிக்கி கொண்ட வடமாநில தொழிலாளரை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது
ஆலங்குளம்
தென்காசி - முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்
தென்காசி - ஆலங்குளத்தில் 2 நாட்களாக சுற்றி திரிந்த முதியவரை போலீசார் உதவியுடன் தன்னார்வலர்கள் மீட்டு வீட்டில் ஒப்படைத்தனர்.
ஜெயங்கொண்டம்
கிராமத்திற்குள் புகுந்த 2 மான்கள் மீட்பு
குடியிருப்பு பகுதிக்குள் தவறி வந்த 2 புள்ளி மான்களை இளைஞர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி
திருடுபோன ரூ.6லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு
தூத்துக்குடியில் திருடுபோன ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஜெயக்குமார்...
வாசுதேவநல்லூர்
காணாமல் போன சிறுவன் 1 மணி நேரத்தில் மீட்பு
காணாமல் போன சிறுவனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் புளியங்குடி போலீசார் ஒப்படைத்தனர்.தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய...