/* */

You Searched For "#Rationricesmuggling"

வாணியம்பாடி

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வெளி மாநிலத்துக்கு கடத்த வைத்திருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்.
அரியலூர்

ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு: 2 சுமை ஆட்டோ பறிமுதல்

செந்துறை அருகே, ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது; 2,350 கிலோ அரிசி மற்றும் 2 சுமை ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு:  2 சுமை ஆட்டோ பறிமுதல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவர் கைது. 750 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.

திருச்சியில்  வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
பவானிசாகர்

புஞ்சைபுளியம்பட்டியில் ஆட்டோவில் ரேசன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

புஞ்சைபுளியம்பட்டி அருகே மினி ஆட்டோவில் 750 கிலோ ரேசன் அரிசி கடத்தியதாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டியில் ஆட்டோவில் ரேசன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி...

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார். ஓட்டுனர் தப்பியோட்டம்

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே ரேஷன் அரிசி பதுக்கிய நான்கு நபர்கள் கைது

திருவண்ணாமலை அருகே 19 டன் ரேஷன் அரிசி பதுக்கிய நான்கு நபர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

திருவண்ணாமலை அருகே ரேஷன் அரிசி பதுக்கிய நான்கு நபர்கள் கைது
காட்பாடி

காட்பாடியில் ஓடும் ரெயில்களில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காட்பாடி வழியாக சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காட்பாடியில் ஓடும் ரெயில்களில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பெரியகுளம்

தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க  பொதுமக்கள் சாலை மறியல்