You Searched For "#people's"
புதுக்கோட்டை
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசளித்து அசத்திய ஊராட்சி மன்ற...
தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அனைவருக்கும் சில்வர் தட்டு பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு...
செங்கல்பட்டு ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் சார்பில் முழு ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு உணவு விநியோகம்
திருச்சிராப்பள்ளி மாநகர்
கலைஞர் பிறந்தநாளுக்கு முன்கொரோனா நிவாரணம்- 2 : திருச்சியில் ஸ்டாலின்
கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள் -ஸ்டாலின்.
உலகம்
அமெரிக்காவில் சகஜமான வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிகிட்டு
கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாசங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன
நாகர்கோவில்
கன்னியாகுமரி - கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை -தலைமை செயலர் ஆய்வு.
நிர்வாகம் மேற்கொண்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவம், காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
நாகர்கோவில்
கொரோனா கொடுமையை விட பெரியகொடுமைபசி-குமரியில்களத்தில் இறங்கிய
சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கினார்.
மயிலாப்பூர்
கொரோனா தொற்றிலிருந்து தொகுதி மக்களை காப்பாற்றுங்கள் - கமல் வேண்டுகோள்
தமிழகத்தில் இன்று பதவி ஏற்றிருக்கும் புது எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும் தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதை முழுமுதற் கடமையாக கருதி செயலாற்ற...
பூந்தமல்லி
பூந்தமல்லியில் கொரோனா நிவாரண நிதி: கிருஷ்ணாசாமி எம்எல்ஏ. வழங்கினார்
பூவிருந்தவல்லியில் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2ஆயிரம் நிவாரண நிதியை எம்.எல்.ஏ. கிருஷ்ணாசாமி வழங்கினார்.