/* */

கொரோனா கொடுமையை விட பெரியகொடுமைபசி-குமரியில்களத்தில் இறங்கிய இளைஞர்கள்

சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கினார்.

HIGHLIGHTS

கொரோனா கொடுமையை விட பெரியகொடுமைபசி-குமரியில்களத்தில் இறங்கிய இளைஞர்கள்
X

குமரியில் உணவளிக்கும் இளைஞர்கள்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்து அமல்படுத்தி உள்ளது.

முழு ஊராடங்கை முறையாக அமல்படுத்த காவல்துறை தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் சாலையோரம் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான ஆதறவற்றோர்கள் உண்ண உணவு இல்லாமல் குடிக்க நீர் இல்லாமல் பசியால் வாடும் சூழ்நிலை ஏற்பட்டது.

கொரோனா கொடுமையை விட பசி பெரிய கொடுமை என்பதை நேரில் கண்ட சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கினார்.

அதன்படி தனது சொந்த செலவில் உணவு தயாரித்து அதனை நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் காணப்படும் சாலையோர வாசிகளுக்கு கொடுத்து பசியாற்றி வருகின்றனர்.


தினமும் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு முன்று வேளையும் தரமான உணவும் குடிநீரும் வழங்கி வரும் இளைஞர்களின் செயல் பாராட்டிற்கு உரியதாக அமைகிறது.

Updated On: 21 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!