/* */

You Searched For "#peoplecrowd"

தியாகராய நகர்

சென்னை சரவணா ஸ்டோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி

கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோருக்கு, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை சரவணா ஸ்டோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி பணி: 68 மையங்களில்...

ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கிய நிலையில், இன்று மாவட்டத்தில் உள்ள 68 மையங்களிலும் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி பணி: 68 மையங்களில் குவிந்த மக்கள்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி பணி: இரவிலேயே காத்திருந்து...

ஈரோடு மாநகரில் உள்ள 10 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், நேற்றிரவில் இருந்தே மக்கள் கூட்டம் குவிய தொடங்கினர்.

ஈரோட்டில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி பணி: இரவிலேயே காத்திருந்து மக்கள் ஆர்வம்
குளச்சல்

அலைமோதிய மக்கள் கூட்டம் -காற்றில் பறந்த விதிமுறைகள்

கொரோனா இரண்டாம் அலை பரவலை தொடர்ந்து அதனை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தளர்வுகளுடன் முழு ஊராடங்கை அறிவித்த அரசு நாளை முதல் 7 நாட்களுக்கு தளர்வுகள்...

அலைமோதிய மக்கள் கூட்டம் -காற்றில் பறந்த விதிமுறைகள்