/* */

You Searched For "#nightlockdown"

ஈரோடு

இரவு நேர ஊரடங்கு: ஈராேடு மாவட்டம் முழுவதும் காண்காணிப்பு பணியில் 800...

இரவு நேர ஊரடங்கையொட்டி, ஈரோடு மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இரவு நேர ஊரடங்கு: ஈராேடு மாவட்டம் முழுவதும் காண்காணிப்பு பணியில் 800 போலீசார்
திருநெல்வேலி

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: விதிமுறைகளை கடைபிடிக்க காவல் துணை ஆணையர்...

நெல்லையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா விதி மீறிய காரணத்துக்காக 5000 வழக்குகள் பதிவு. காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் தகவல்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: விதிமுறைகளை கடைபிடிக்க காவல் துணை ஆணையர் வேண்டுகோள்
நாகர்கோவில்

விற்பனை, விலையில் சரிவை சந்திக்கும் வியாபாரிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கால் வாழைத்தார்கள், காய்கறிகள் விலை சரிவை சந்தித்துள்ளது.வேகமாக பரவி வரும் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின்...

விற்பனை, விலையில் சரிவை சந்திக்கும் வியாபாரிகள்
தென்காசி

அரசு பஸ் ஏற்பாட்டால் சிரமமின்றி பயணம்- பயணிகள் பாராட்டு

தென்காசி மாவட்டம் சுரண்டையிலிருந்து இரவு நேர பேருந்துகள் 9 மணியுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சாேடியது. மேலும் பேருந்து ஏற்பட்டால்...

அரசு பஸ் ஏற்பாட்டால் சிரமமின்றி பயணம்- பயணிகள் பாராட்டு
பத்மனாபபுரம்

குமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்தில் ‌மாற்றம்

இரவு நேர ஊரடங்கு எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக...

குமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்தில் ‌மாற்றம்
ஈரோடு மாநகரம்

இரவில் பஸ்களின் கடைசி புறப்பாடு: கால அட்டவணை வெளியீடு

இரவு நேர ஊரடங்கு அமல் காரணமாக ஈரோட்டில் இருந்து இரவில் கடைசியாக இயக்கப்படும் பஸ்களின் கால அட்டவணையை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

இரவில் பஸ்களின் கடைசி புறப்பாடு:  கால அட்டவணை வெளியீடு
ஈரோடு மாநகரம்

இரவு நேர ஊரடங்கு : 15ஆயிரம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம்..!

விசைத்தறியில் இரவு நேர உற்பத்தி நிறுத்தம் காரணமாக, ஈரோட்டில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.

இரவு நேர ஊரடங்கு : 15ஆயிரம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம்..!
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 50 வழக்குகள் பதிவு

பொதுமக்கள் இரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில்  50 வழக்குகள் பதிவு
திருநெல்வேலி

கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள்-கலைஞர்கள் கண்ணீர்

திருநெல்வேலி மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுங்கள் இல்லாவிட்டால் கருணை கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள் என கரகாட்ட கலைஞர்கள் கண்ணீர் மல்க...

கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள்-கலைஞர்கள் கண்ணீர்