You Searched For "Namakkal Native News"
குமாரபாளையம்
தேவாங்கர் குல தெய்வம் வழிபாடு விழா துவக்கம்!
குமாரபாளையத்தில் தேவாங்கர் குல தெய்வம் வழிபாடு விழா துவங்கியது.
நாமக்கல்
இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.48.37 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஆட்சியர்
இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.48.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் வானிலை மையங்கள் அமைக்கப்படும் :...
Meteorological Stations At Namakkal நாமக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் வானிலை மையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் தாலுகா பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் : ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் தாலுகா பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
குமாரபாளையம்
பாலத்திலிருந்து காவிரி ஆற்றங்கரையோரம் பாய்ந்த சரக்கு வாகனம், கிளீனர் ...
குமாரபாளையம் பாலத்திலிருந்து காவிரி ஆற்றங்கரையோரம் பாய்ந்த சரக்கு வாகனம் பாய்ந்ததில் கிளீனர் பலியானார்.
நாமக்கல்
இதயத்தில் ஓட்டை... ரேஷன் அட்டை பெற போராடும் தாய்..!
மகளின் இருதய ஆபரேஷனுக்கு இன்சூரன்ஸ் அட்டை பெற, ரேஷன் கார்டு கேட்டு தாயார் தர்ணா போராட்டம் நடத்தினார்.
குமாரபாளையம்
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு - முன்னாள் அமைச்சர் தங்கமணி...
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு வழங்க சட்டமன்றத்தில் கோரிக்கை வைப்பேன் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
நாமக்கல்
வளையப்பட்டி பகுதியில் 8ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு
வளையப்பட்டி பகுதியில் 8ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
செல்வ விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்
பள்ளிபாளையத்தில் செல்வ விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
நாமக்கல்
ரூ. 4 ஆயிரம் லஞ்சம்! வனத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை!
லாரியில் மூங்கில் ஏற்றிச்செல்ல ரூ. 4 ஆயிரம் லஞ்சம்! வனத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
கணவரும், நானும் சாக்கடையை சுத்தம் செய்கிறோம் - தி.மு.க. கவுன்சிலர்...
குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.
நாமக்கல்
இறந்த மாட்டின் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: மாவட்ட நுகர்வோர்...
இறந்த மாட்டின் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.