You Searched For "#nagai"
நாகப்பட்டினம்
நாகை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன்
நாகையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்.
கீழ்வேளூர்
நாகை அருகே கனமழையால் சேறும் சகதியுமான சாலையில் மக்கள் நூதன போராட்டம்
நாகை அருகே கனமழையால் சேறும் சகதியுமான சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சுற்றுலா ஸ்தலங்கள்
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சுற்றுலா ஸ்தலங்கள்
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகையில் வீடு புகுந்து திருட முயன்ற இளைஞர் பொது மக்களால் அடித்து கொலை
நாகை மீனவர் வீட்டில் திருட முயன்ற இளைஞர் பொதுமக்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்
நாகையில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட மண்பானை வழங்கினார் கலெக்டர்
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கலிட நாகை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு மண்பானைகளை வழங்கினார்.
கீழ்வேளூர்
நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 41/4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால்
நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 41/4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் மீனை மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றனர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நாகப்பட்டினம்
நாகை அருகே கடன் தருவதாக கூறி வசூல் வேட்டை நடத்தியவருக்கு தர்ம அடி
நாகை அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தருவதாக கூறி வசூல் வேட்டை நடத்தியவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
கீழ்வேளூர்
நாகை மாவட்டம் கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய தேர்ப்பவனி
நாகை மாவட்டம் கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய தேர்ப்பவனி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர்
நாகை சார்-பதிவாளர் அலுவலகம் இடம் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகை சார்- பதிவாளர் அலுவலகம் மாற்றத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்
நாகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு
வருகின்ற 12 ஆம் தேதி வரை 2 லட்சத்து 15 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு...