You Searched For "#Minister- #anbarasan"
சூலூர்
கிட்டாம்பாளையம் தொழில் பூங்காவினால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு...
கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா தொழில் பூங்காவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம்
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர்...
இளையனார்வேலூர் மகளிர் சுய உதவி குழு சார்பாக தயாரிக்கப்பட்டு சிறுதானிய உணவுகள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
காஞ்சிபுரம்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக சிறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டார்.
காஞ்சிபுரம்
கூட்டுறவுத்துறை சார்பில் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி:...
காஞ்சிபுரம் கூட்டுறவுத்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 838 பேருக்கு அமைச்சர் அன்பரசன் கடன் வழங்கினார்
காஞ்சிபுரம்
ரூபாய் 2.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அன்பரசன்...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனை வளாகத்தில் போக்குவரத்து...
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஓய்வெடுக்கும் வகையில் இரு குளிர்சாதனங்கள் பொருத்தி புனரமைக்கப்பட்ட ஓய்வறையை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார் .
காஞ்சிபுரம்
கல்வியே மனிதனை சமூகத்தில் உயர்த்தும்: அமைச்சர் அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 163 மாணவர்களுக்கு அமைச்சர் அன்பரசன் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம்
ஓயா உழைப்பின் ஓராண்டு: அரசு சாதனை திட்டங்கள் குறித்த புகைப்பட...
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா வளாகத்தில் அரசு சாதனை திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் அன்பரசன்...
காஞ்சிபுரம்
இருளர் பழங்குடியினருக்கான குடியிருப்புகள்: ஆய்வு செய்த அமைச்சர்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 433 தொகுப்பு வீடுகள் 5 ஒன்றியங்களில் கட்டப்பட்டு வருகிறது.
திருப்பெரும்புதூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 2.68 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு.....
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 2.68 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர்கள் சுப்பிரமணியன், அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் 569 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 44.91 கடனுதவி...
காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 569 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 44.91 கோடி மதிப்பிலான கடனுதவியை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
உத்திரமேரூர்
அரசு விழாவிற்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிய மாணவிகள்
அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் பாட அருகில் இருந்த பள்ளியிலிருந்து மாணவிகள் வரவழைக்கப்பட்டு, மூன்று மணி நேரம் காத்திருந்தனர்.