/* */

You Searched For "#KrishnagiriToday"

ஓசூர்

கடன் தொல்லையால் தனியார் கம்பெனி ஊழியர் கெலவரப்பள்ளி அணையில் குதித்து...

ஹட்கோ அருகே அதிக கடன் தொல்லையால் தனியார் கம்பெனி ஊழியர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கடன் தொல்லையால் தனியார் கம்பெனி ஊழியர் கெலவரப்பள்ளி அணையில் குதித்து தற்கொலை
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான டாம்கோ லோன் மேளா தேதிகள்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான டாம்கோ லோன் மேளா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான டாம்கோ லோன் மேளா தேதிகள் அறிவிப்பு
கிருஷ்ணகிரி

விசா இல்லாமல் தங்கி இருந்த கணவன், மனைவி உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை

பாஸ்போர்ட், விசா இல்லாமல் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை.

விசா இல்லாமல் தங்கி இருந்த கணவன், மனைவி உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை
பர்கூர்

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

பர்கூர் அருகே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓசூர்

ஓசூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்.,...

ஓசூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அக்., 3க்குள் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

ஓசூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்., 3 கடைசி
ஓசூர்

ஓசூர் அருகே அடையாளம் தெரியாத பிக்கப் வேன் மோதி மாற்றுத்திறனாளி சாவு

ஓசூர் அருகே சைக்கிள் மீது அடையாளம் தெரியாத பிக்கப் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓசூர் அருகே அடையாளம் தெரியாத பிக்கப் வேன் மோதி மாற்றுத்திறனாளி சாவு
தளி

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிய நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டு தரக்கோரி...

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விசிக.,வினர் மனு அளித்தனர்.

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிய நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டு தரக்கோரி விசிக.,வினர் மனு
வேப்பனஹள்ளி

2 சிறுமிகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், 2 சிறுமிகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 சிறுமிகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு
கிருஷ்ணகிரி

அருந்ததியர் மக்கள் முற்போக்கு நலச்சங்கம் சார்பில் வீட்டுமனை கேட்டு...

அருந்ததியர் மக்கள் முற்போக்கு நலச்சங்கம் சார்பில் வீட்டுமனை கேட்டு கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அருந்ததியர் மக்கள் முற்போக்கு நலச்சங்கம் சார்பில் வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மனு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பணியாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு...

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், சுங்கச்சாவடி பணியாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பணியாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்
தளி

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து, கூலித்தொழிலாளி...

ராயக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து, கூலித்தொழிலாளி உயிரிழப்பு