You Searched For "kanchipuram"
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் அரசு மதுபான கூட ஏல விண்ணப்பங்களை வழங்குவதில் முறைகேடு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபான கூடங்களுக்கு ஏல விண்ணப்பங்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம்
புதிய விமான நிலையத்தால் கிராமமே அழியும்- காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைந்தால் கிராமமே அழியும் என பாதிக்கப்படும் மக்கள் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி உதவி
காஞ்சிபுரத்தில் நடந்த தேசிய கைத்தறி விழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று அமைதி பேரணி
காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று அமைதி பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தனது தொகுதிக்குட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் அரசு நிலம் மோசடி: டி.ஆர்.ஓ. உட்பட 5 அதிகாரிகள் கைது
Dro Kanchipuram-காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நிலத்தை மோசடி செய்ய உதவிய டி.ஆர்.ஓ. உள்ளிட்ட 5 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு எழிலரசன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் லாரி உரிமையாளர் சங்க செயலர் பண மோசடி செய்ததாக புகார்
காஞ்சிபுரம் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளராக இருந்தவர் ரூ. 5 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்...
காஞ்சிபுரத்தில் தும்பவனத்தம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம்
செஸ் ஒலிம்பியாட்: காஞ்சிபுரத்தில் 188 மரக் கன்றுகளை நட்டு...
44வது செஸ் ஒலிம்பியாட்டையொட்டி காஞ்சிபுரத்தில் 188 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் தேர்தலில் வேட்பு மனு வழங்கல்
காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆணையர் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் வேட்பு மனு வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்
குழந்தை தொழிலாளர் ஓழிப்பு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர் ஓழிப்பு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.