You Searched For "Kanchipuram District News"
காஞ்சிபுரம்
தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் குறட்டை விடும் நுகர் பொருள் மண்டல...
தேர்தல் தேதி அறிவித்த 24 மணி நேரத்தில் நன்னடத்தை விதிகளை பின்பற்றி பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
இழப்பீடு தொகைக்குறித்து அறிவித்தால் நிலம் தர தயார் - பொடவூர்...
இரண்டாவது பசுமை விமான நிலையம் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி அமைய உள்ள நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்
தேர்தல் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த பயிற்சி வகுப்புகள்!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்ட மன்றத்தொகுதிக்கு தேர்தல் பணிக்காக...
காஞ்சிபுரம்
கீழ்கதிர்பூர் அங்கன்வாடியை முற்றுகையிடும் ஈக்கள்..!
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் கோழி பண்ணைகளால் அதிகரிக்கும் ஈக்களால் நோய் தொற்றை அறியாத குழந்தைகள்.. நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம் ?
காஞ்சிபுரம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 545 மனுக்கள்!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள், நியாய விலை கடை பணியாளர்கள்...
நியாயவிலைக் கடை பணியாளர்களை மாலை 6:00 மணிக்கு மேல் கை ரேகை பதிவு செய்யும் பணிக்கு அனுப்புதல் உள்ளிட்டட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
காஞ்சிபுரம்
MP தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணியர் நிழற்குடை திறப்பு!
காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கி ரங்கசாமி குளம் அருகே பேருந்து நிழற்குடை...
காஞ்சிபுரம்
அரசு தடை செய்த போதைப் பொருட்கள் விற்பனை செய்த 102 கடைகள் மூடல் -...
கடந்த நவம்பர் மாதம் முதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் 1683 நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம்
220 பயணாளிகளுக்கு ரூ 2.31 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்..!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் மக்கள் தொடர்பு திட்ட முகம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம்!
வரும் 15 ம் தேதி கீழம்பி தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்
காஞ்சிபுரம்
ஊரக வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்..!
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முசரவாக்கம், திருப்புட்குழி ஆகிய கிராம ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு பணிகள்...