You Searched For "Kanchipuram District News"
காஞ்சிபுரம்
புத்தக கண்காட்சி அமைக்கும் பணிகள் துவங்கியது!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் இரண்டாவது முறையாக புத்தக கண்காட்சி வருகிற 9ம் தேதி துவங்குகிறது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 34 ஊர்காவல் படை வீரர்களுக்கான தேர்வு இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
பாஜக விளம்பரம்படுத்தும் திட்டங்களை கடந்த 2006லேயே திமுக செய்து...
உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் பட்டா வழங்கும் விழாவில் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை...
காஞ்சிபுரம்
பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுங்கள் - ஆட்சியர் கலைச்செல்வி
25 ஆண்டு காலமாக பட்டா அரசு கணக்கில் பதிவேற்றம் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது 2249 நபர்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
2249 நபர்களுக்கு அரசு கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட பட்டா வழங்கிய...
உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பரசன் , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்...
காஞ்சிபுரம்
வாலாஜாபாத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தமிழகத்தில் 35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை யொட்டி காவல்துறையுடன் இணைந்து தனியார் தொழிற்சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம்
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் தொழிற்சாலைகள் கலந்து கொண்ட மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்...
காஞ்சிபுரம்
உபகரணங்களின்றி அரசு மருத்துவமனையில் சர்ச்சைக்குள்ளான சிகிச்சை !!
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றும் ஸ்டாண்ட் இன்றி கொம்பை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்
மக்களுடன் முதல்வர் : நீண்ட வரிசையில் மக்கள்.. !ஏற்பாடுகள் சரியில்லை...
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!
ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க ஒரு பிரிவினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
காஞ்சிபுரம்
சாவி கொடுத்தும் , வீடு கிடைக்கவில்லை.. அதிர்ச்சியில்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் பழங்குடியின மக்களுக்கான குடியிருப்புகள் பல கோடி மதிப்பில் கட்டப்பட்டது.