/* */

You Searched For "#GovernmentSchools"

அரியலூர்

அரியலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்ட  அரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ புத்தகங்கள்...

நாமக்கல் மாவட்டத்தில் 478 அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான 2ம் பருவ புத்தகங்கள் அனுப்பி வைப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ புத்தகங்கள் அனுப்பி வைப்பு
பெரம்பலூர்

பெரம்பலூர்:குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு...

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூர்:குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம்

அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
கல்வி

கல்வித்தொலைக்காட்சி-சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு...

அரசுப்பள்ளிகளில் SC/ST மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை-பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு.

கல்வித்தொலைக்காட்சி-சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் ஆசிரியர்களின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...

ஈரோட்டில் ஆசிரியர்களின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் ஆசிரியர்களின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு : அமைச்சர் முத்துசாமி
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி...

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்பபுத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்ட அரசு  பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
புதுக்கோட்டை

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை :...

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை இன்று முதல் புதுக்கோட்டையில் தொடங்கியது.

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை : புதுக்கோட்டையில்  இன்று தொடக்கம்
கல்வி

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்...

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.இந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரத்தால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது
நாகப்பட்டினம்

அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்: முன்னாள்...

சமூக பரவல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும், குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சி மீட்டர் ...

அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்:    முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி