Begin typing your search above and press return to search.
You Searched For "#forestnews"
கூடலூர்
வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
தீ வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு
கோபி அருகே வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேர்...
கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள புலிகள் காப்ப வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை...
கூடலூர்
கூடலூரில் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சிக்கியது
நீலகிரி மாவட்டம் கூடலூரில், வனவிலங்குகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்
கிராமத்திற்குள் புகுந்த 2 மான்கள் மீட்பு
குடியிருப்பு பகுதிக்குள் தவறி வந்த 2 புள்ளி மான்களை இளைஞர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
குடியாத்தம்
வனப்பகுதியை ஒட்டிய மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அருகே சிறுத்தை கடித்து கன்றுகுட்டி உயிரிழந்துள்ள நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க கோரி தண்டோரா...