/* */

கூடலூரில் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சிக்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூரில், வனவிலங்குகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கூடலூரில் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சிக்கியது
X

நீலகிரி மாவட்ட பந்தலூர் அருகே சோலாடி பகுதிக்கு அருகில், கேரள மாநிலம் மேப்பாடி பகுதியில், ஒரு கும்பல் தொடர்ச்சியாக வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனச்சரகருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்,வனச்சரகர் தலைமையில் குழுவினர், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், வலைவிரித்து கடமானை சிக்க வைத்து வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த வேட்டையில் ஈடுபட்டராஜன் (48), மோகனன் (38), சிவகுமார் (40), கில்பர்ட் (40)ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், இருசக்கர வாகனம், இறைச்சி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு நக்சல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 17 Sep 2021 3:43 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!