/* */

You Searched For "Forest Dept"

திருச்செந்தூர்

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்குள் புகுந்த கடமான்

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் புகுந்த கடமானை மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்குள் புகுந்த கடமான்
செய்யாறு

கரும்பு விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கும்...

கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கப்பட்டது.

கரும்பு விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை

வனவிலங்குகளுக்காக தொட்டிகளில் வனத்துறை மூலம் தண்ணீர் நிரப்பும் பணி

திருவண்ணாமலையில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

வனவிலங்குகளுக்காக தொட்டிகளில் வனத்துறை மூலம் தண்ணீர் நிரப்பும் பணி
மதுரை

மதுரை அருகே மயில் விஷம் வைத்து கொலையா? வனத்துறை விசாரணை

மதுரை அருகே பூலாங்குளம் கிராமத்தில் 25 மேற்பட்ட மயில்கள் இறந்த நிலையில் மீட்பு. இது குறித்து வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அருகே மயில் விஷம் வைத்து கொலையா? வனத்துறை விசாரணை
ஆலங்குளம்

கடையம் அருகே முயலை வேட்டையாட முயற்சி: இருவருக்கு ரூ.50,000 அபராதம்

கடையம் அருகே முயல் வேட்டையாட முயன்ற இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடையம் அருகே முயலை வேட்டையாட முயற்சி: இருவருக்கு ரூ.50,000 அபராதம்
கடையநல்லூர்

கடமான் (மிளா ) இறைச்சி வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

கடையநல்லூர் அருகே கடமான் (மிளா ) இறைச்சி வைத்திருந்த நான்கு நபர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

கடமான் (மிளா ) இறைச்சி வைத்திருந்தவர்களுக்கு அபராதம்
தேனி

ஓ.பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழப்பு: ஆடு வளர்ப்போர்...

ஓ.பி.ரவீந்திரநாத் தோட்டத்து மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறையின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து ஆடு வளர்ப்போர்...

ஓ.பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழப்பு: ஆடு வளர்ப்போர் ஆர்ப்பாட்டம்