/* */

You Searched For "#Erode West"

ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் 4.90 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.90 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படடுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோட்டில் 4.90 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாநகரம்

வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி முடி திருத்துவோர் முறையீடு

கொரோனாவால் முடங்கிய தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முடி திருத்துவோர், அழகு கலை நிபுணர்கள் மனு அளித்தனர்.

வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி முடி திருத்துவோர் முறையீடு
ஈரோடு மாநகரம்

அதிகரிக்கும் கொரோனா : ஈரோட்டில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மாவட்டம் முழுவதும் அலுவலகங்கள், தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா : ஈரோட்டில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
ஈரோடு மாநகரம்

வாக்கு எண்ணும் மைய பணியாளர்களுக்கான பணி ஒதுக்கீடு: கலெக்டர் துவக்கி...

வாக்கு எண்ணும் மையத்தில் பணிகளை மேற்கொள்பவர்களுக்கான பணி ஒதுக்கீட்டினை ஈரோடு கலெக்டர் கதிரவன் துவக்கி வைத்தார்.

வாக்கு எண்ணும் மைய பணியாளர்களுக்கான பணி ஒதுக்கீடு: கலெக்டர் துவக்கி வைத்தார்
ஈரோடு மாநகரம்

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: களையிழந்த மாட்டுச்சந்தை

இரவுநேர ஊரடங்கு காரணமாக, ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில், மாடுகள் வரத்து குறைந்து, களையிழந்து காணப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: களையிழந்த மாட்டுச்சந்தை
ஈரோடு மாநகரம்

சிறுவர் நரபலி புகார்: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை

சிறுவர்களை சித்ரவதை செய்து நரபலி கொடுக்க முயன்ற புகார் குறித்து, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர், ஈரோட்டில் விசாரணை நடத்தினர்.

சிறுவர் நரபலி புகார்: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை
ஈரோடு மாநகரம்

பெற்ற 2 மகன்களை நரபலி கொடுக்க முயற்சி? ஈரோட்டில் பெற்றோர் உட்பட 5...

ஈரோட்டில், பெற்ற இரு மகன்களையே நரபலி கொடுக்க முயன்ற புகாரில் தாய், தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...

பெற்ற 2 மகன்களை  நரபலி கொடுக்க முயற்சி?  ஈரோட்டில் பெற்றோர் உட்பட 5 பேர் கைது
ஈரோடு மாநகரம்

கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என ஈரோடு கலெக்டரிடம் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் மனு அளித்தனர்.

கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு