You Searched For "Erode district news today"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 10 மாதங்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Erode News | ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஈரோடு
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு
ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் 60 குண்டுகள் முழங்க காவலர் நினைவு அஞ்சலி
உயிர் நீத்த காவலர்களுக்கு ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை (இன்று) நினைவு அஞ்சலி...
ஈரோடு
பவானி கோவில் தலைமை அர்ச்சகர் பாதுகாப்பு கோரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு
பவானி சங்கமேஸ்வரர் கோவில் தலைமை அர்ச்சகர் பாலாஜி சிவம் சிவாச்சாரியார், பாதுகாப்புக் கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் பேரூராட்சி தலைவர்...
ஈரோடு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் பேரூராட்சி தலைவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாநகரம்
சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் கரும்பு தின்பதற்காக உலா வரும் யானை...
சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் கரும்பு தின்பதற்காக உலா வரும் யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த எம்எல்ஏ
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
ஈரோடு
ஈரோடு: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான ஆலோசனை...
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக அரசியல் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில்...
ஈரோடு
பவானி: பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.03 கோடிக்கு...
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.4 கோடியை 3 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு: ஊரக உள்ளாட்சி நிர்வாக 3 மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க...
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி நிர்வாகம் குறித்த 3 மாத சான்றிதழ் படிப்பை படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா ஆலோசனை கூட்டம்
பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.