You Searched For "#enquiry"
விருதுநகர்
கணவர் இறப்பில் சந்தேகம், விசாரணை கோரி மனு
கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணைக்கு உத்தரவிட விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு கர்ப்பிணி பெண் கோரிக்கை
இராஜபாளையம்
காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- போலீசார் விசாரணை
இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சாலையில் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தொடர்பாக சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம்...
கடையநல்லூர்
குடும்ப பிரச்சனை - மனைவியை கொன்ற கணவனுக்கு வலை
செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கீழப்புதூர்...
தென்காசி
வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர்- போலீஸ் விசாரணை
தென்காசியில் வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான சங்கரன் கோவில்,...
தென்காசி
இளைஞர் வெட்டிக்கொலை-போலீஸ் விசாரணை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரை சேர்ந்தவர்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
காஞ்சிபுரம் அடுத்த காரை பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் அழகரசன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி
மீனவர்கள் மோதல்: இரண்டு பேருக்கு வெட்டு
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.சின்னமுட்டம் கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள்...