You Searched For "#DistrictCollector"
ராணிப்பேட்டை
பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றகோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்...
வேலத்தில் பொதுமக்கள் செல்லும் சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு.
சோளிங்கர்
மக்களை தேடி மருத்துவம்: சோளிங்கரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்பி ...
சோளிங்கர் அடுத்த கொடைக்கல்ஊராட்சியில் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தை கலெக்டர் மற்றும் எம்பி ஆகியோர் துவக்கிவைத்தனர்
திருநெல்வேலி
கனிம வளங்களை பாதுகாப்பது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு...
திருநெல்வேலி மாவட்ட கனிம வளங்களை பாதுகாப்பது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மற்றும் மணல் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட...
கீழ்வேளூர்
செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
செயற்கை பவளப்பாறைகள் அமைப்பதன் மூலம் மீன்வளம் பெருகி மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
திருத்துறைப்பூண்டி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இன்று செய்தார்.
பெரம்பலூர்
ஏரிக்கரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
விசுவக்குடி கிராமத்தில் உடையும் தருவாயில் உள்ள ஏரிகரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.
திருநெல்வேலி
பத்ம விருதுகள் 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்-மாவட்ட
விளையாட்டு வீரர்கள் பத்ம விருதுகளுக்காக செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இராயபுரம்
சென்னை காவல்துறை சார்பில் புதிய கொரோனா நடைமுறைகள்
சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் புதிய கொரோனா நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்
இலவச தையல் இயந்திரம் பெற பெண்களுக்கு சமூக நலத்துறை அழைப்பு
சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
விழுப்புரம்
விழுப்புரம் உழவர் சந்தையில் ஆட்சியர் திடீர் ஆய்வு
விழுப்புரத்தில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பர்கூர்
பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில், முதல்போக பாசனத்திற்காக தண்ணீரை பர்கூர் எம்.எல்.ஏ....
ராணிப்பேட்டை
வாலாஜாவில் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமை...
வாலாஜாப்பேட்டையில் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்