/* */

விழுப்புரம் உழவர் சந்தையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரத்தில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் உழவர் சந்தையில் ஆட்சியர் திடீர் ஆய்வு
X

விழுப்புரத்தில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நேருஜி சாலையில் சாந்தி தியேட்டர் அருகில் செயல்பட்டுவரும் உழவர் சந்தையில் உண்மையான விவசாயிகள் மட்டுமே தங்கள் விவசாய உற்பத்தி செய்த விவசாய பொருட்களை மட்டுமே விற்பனை செய்கிறார்களா என மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்

அப்போது உழவர் சந்தையில் விவசாயிகள் மட்டுமே தங்கள் விவசாய உற்பத்தி பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், மீறி விவசாயிகள் என கூறி போலி விவசாயிகள் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதித்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்தார்.

Updated On: 2 July 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.