You Searched For "Deepam Festival"
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவிற்கு திருமாலைகள்
திருவண்ணாமலை யில் நாளை நடைபெறவுள்ள கார்த்திகை திருவிழாவுக்கு அருணாச்சலஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு மலர் மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை
தீபத் திருவிழா: குதிரை, மாட்டுச் சந்தைகளில் விறுவிறுப்பான விற்பனை
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவையொட்டி தொடங்கப்பட்டுள்ள குதிரை, மாட்டுச் சந்தைகளில் விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவிலைச் சுற்றி வாகனங்கள் செல்ல தடை
தீப திருவிழாவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி, 300 மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் துவக்கம்
தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் இன்று காலை தொடங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை
தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார்: டிஜிபி தகவல்
தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 8-ந்தேதி வரை 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
தீபத்திருவிழா: தற்காலிக பேருந்து நிலையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தேர்கள் சீரமைக்கும் பணி, தற்காலிக பேருந்து நிலையம் ஆகியவற்றை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா: துர்க்கை அம்மன் உற்சவத்துடன்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திடீர் ரத்து
நிர்வாக காரணங்களால் வெள்ளோட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை
மக்கள் நண்பர்கள் குழுவினருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி
Deepam Festival -தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மக்கள் நண்பர்கள் குழுவினருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.