/* */

You Searched For "#CuddaloreDistrictNews"

கடலூர்

விடுமுறை தினத்தன்று மீன் வாங்க குவிந்த, அசைவ பிரியர்களால், தொற்று...

கடலூரில் விடுமுறை தினத்தன்று மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்களால் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டது.

விடுமுறை தினத்தன்று மீன் வாங்க குவிந்த, அசைவ பிரியர்களால், தொற்று பரவும் அச்சம்
கடலூர்

நாளை மெகா தடுப்பூசி முகாம்- கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் நாளை அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

நாளை மெகா தடுப்பூசி முகாம்- கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 8ம் தேதி 40 பேருக்கு கொரோனா. ஒருவர் இறப்பு

கடலூர் மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 8ம் தேதி 40 பேருக்கு கொரோனா. ஒருவர் இறப்பு
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

பள்ளி திறந்து மூன்று நாட்களில் நான்கு ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அச்சம்.

கடலூர் மாவட்டத்தில் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
கடலூர்

கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை, விவசாயிகள் மகிழ்ச்சி, இடிதாக்கி...

கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இடிதாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை, விவசாயிகள் மகிழ்ச்சி, இடிதாக்கி இருவர் பலி
பண்ருட்டி

தொடர் மழையால் குளமாக மாறிய சாலைகள், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்...

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அரசு மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் மழையால் குளமாக மாறிய சாலைகள், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கடலூர்

கடலூரில் அண்ணா தொழிற்சங்க தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை...

அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கடலூரில் அண்ணா தொழிற்சங்க தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்
விருத்தாச்சலம்

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு...

விருத்தாசலத்தில் ,தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு பேரணி
கடலூர்

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு...

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு கடலூர் கலெக்டர் அழைப்பு

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும்  நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு