/* */

தொடர் மழையால் குளமாக மாறிய சாலைகள், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அரசு மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தொடர் மழையால் குளமாக மாறிய சாலைகள், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
X

கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது., நேற்று சுமார் அரை மணி நேரம் பெய்த காற்றுடன் கூடிய கனமழையால் ஏராளமான குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அரசடிக்குப்பம் A. புதூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே குளம்போல் காட்சி அளிக்கும் தார்சாலை முழுவதும் தண்ணீர் இருந்ததால் வாகன ஓட்டிகள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த இடத்தில் பள்ளிகள்,குழந்தைகள் அங்கன்வாடி மையம் உள்ளது.சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர் செல்ல வடிகால் அமைக்க வேண்டும் என்று போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 Aug 2021 6:14 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...