You Searched For "#collectorwarning"
திருவண்ணாமலை
அனுமதியின்றி விடுதி நடத்தினால் கடும் நடவடிக்கை: திருவண்ணாமலை கலெக்டர்
அனுமதியின்றி விடுதி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி
நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்...
காெரோனா விதிமுறைகளை மீறும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை
கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும்.மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.
விழுப்புரம்
10, 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்போர் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர்...
விழுப்புரம் மாவட்டத்தில் 10,20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு கலெக்டர் இரா. லலிதா எச்சரிக்கை
சுருக்குமடி வலை பயன்பாடு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு கலெக்டர் இரா. லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பொட்டாஷ் உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து என எச்சரிக்கை
பழைய பொட்டாஷ் உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என திருச்சி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: அரியலூர் கலெக்டர்
அரியலூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் கூடுதலாக கட்டணம் வசலித்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலி
நெல்லையில் போலி மருத்துவமனைகள் இயங்கினால் நடவடிக்கை: ஆட்சியர்...
அனுமதியின்றி போலி மருத்துவமனை இயங்கினால் 94449 82683, 86672 32018, 98405 09959 எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்- ஆட்சியர்.
மணப்பாறை
திருச்சி மாவட்டம் அரியாற்றில் கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிக மழை பெய்ததால் கலெக்டர் அரியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை
மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர்
அரியலூரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் உயிர்ப்பலி விபத்து
அரியலூரில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றிதிரியும் மாடுகளால் உயிர்ப்பலி வாங்கும் விபத்துகள் நடக்கின்றன.
நாமக்கல்
கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.