You Searched For "#CollectorNews"
திருப்பத்தூர், சிவகங்கை
கண்மாய் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர்...
ஆக்கிரமிப்புகளை நில அளவை செய்து சட்டவிதிகளின்படி தகவல்கள் தெரிவித்தபின் ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணி நடைபெற்று வருகிறது
புதுக்கோட்டை
கல்லூரி மாணவிகள் தினமும் செய்திதாள்களை படிக்க வேண்டும்: ஆட்சியர் ...
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் பொழுதே என்னவாக வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்காக தயாராக வேண்டும்
திருநெல்வேலி
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 5 பிரிவுகளில் விழிப்புணர்வுப் போட்டிகள்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மார்ச் 31 ம் தேதி வரை 5 பிரிவுகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெறுகிறது
மேலூர்
உயிரிழந்த சிறுமியின் தாய்க்கு அரசுப் பணி வழங்கி மாவட்ட நிர்வாகம்...
மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் தாய்க்கு சத்துணவுத்திட்டத்தில் சமையலர் பணி வழங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்
திருப்பரங்குன்றம்
சுற்றுச் சூழலை வலியுறுத்தி அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்த மதுரை மாவட்ட...
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் சைக்கிளில் பயணித்த ஆட்சியர்
திருவண்ணாமலை
பிரதம மந்திரி கிசான் திட்டம்: விவசாயிகள் ஆதார் விவரங்களை சரிபார்க்க...
விவசாயிகள் வருகிற ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்துக்கு 11வது தவணைத் தொகை பெற ஆதார் விவரத்தை விவசாயிகள் சரிபார்க்கலாம்
உதகமண்டலம்
நீலகிரி மாவட்ட சிறுபான்மையினர் நலத்திட்ட உதவி பெற அழைப்பு
சிறுபான்மையின பெண்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச தையல்இயந்திரம் பெற மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்
திருநெல்வேலி
குழந்தைகளுக்கான திட்டத்தினை செயல்படுத்திய ஆட்சியர் விஷ்ணுவுக்கு ...
திருநெல்வேலி மாவட்டத்திற்கான சிறப்பு விருதினை ஆட்சியர் விஷ்ணு புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பெற்றுகொண்டார்
தர்மபுரி
புதிய தொழிற்பள்ளிகள்- அங்கீகார நீட்டிப்பு: இணையதளம் மூலம்...
புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் / அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி ...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி தொகைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.
விழுப்புரம்
விவசாயிகள் கிசான் தளத்தில் ஆதார் சரிபார்க்க கலெக்டர் அறிவுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கிசான் தொகை பெற ஆதார் சரிபார்க்க கலெக்டர் மோகன் அறிவுறுத்தியுள்ளார்
பெரம்பலூர்
பெரம்பலூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மாநில அளவிலான கருத்தரங்கம்.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஆகியோர் காணொளியில் ஆய்வு