/* */

You Searched For "#collector announced"

காஞ்சிபுரம்

கல்குவாரிகள் காலை 7 மணி முதல், மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட

காஞ்சிபுரத்தில் கல்குவாரிகள் காலை 7 மணி முதல், மாலை 5 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்

கல்குவாரிகள் காலை 7 மணி முதல், மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்
திருப்பெரும்புதூர்

காஞ்சிபுரத்தில் வரும் 30ம் தேதி இணையவழி விவசாயிகள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி விவசாயிகள் கூட்டம் இணையவழி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் வரும் 30ம் தேதி இணையவழி விவசாயிகள் கூட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வு எழுதிய 12991நபர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100சதவீத தேர்ச்சி என மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி