You Searched For "#AriyalurDistrictNews"
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் வயல்களில் பாசி படராமல் தடுக்க தொழில்நுட்ப...
அரியலூர் மாவட்டத்தில் வயல்களில் பாசி படராமல் தடுக்க தொழில் நுட்பங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டத்தில் விதிகளை மீறிய வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு
அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 2 வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் அரசு பணியிட போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
அரியலூர் மாவட்டத்தில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி
அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு உதவி தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
அரியலூர்
அரியலூர்:காந்தி ஜெயந்தி பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
அரியலூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் போலீஸ்காரருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
மீன்சுருட்டி காவல் நிலைய காவலர் பாலமுருகனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அரியலூர்
அரியலூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் 363 மனுக்கள் மீது உடனடி...
அரியலூர் மாவ்ட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 363 மனுக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அரியலூர்
அரியலூர்:18 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 18 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்
ஆண்டிமடம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 மதுபாட்டில்கள்...
ஆண்டிமடம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டத்தில் 300 முகாம்களில் கொரோனா தடுப்பூசி
அரியலூர் மாவட்டத்தில் 300 முகாம்களில் 4-ம்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை கலெக்டர் ஆய்வுசெய்தார்.
அரியலூர்
அரியலூர்: கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.