விழுப்புரம் மாவட்டத்தில் 521 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில்  521 பேருக்கு கொரோனா
X
விழுப்புரம் மாவட்டத்தில் 521 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிகிழமை 521 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 21,703 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை132 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். வெள்ளிகிழமை மட்டும் 379 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 18,822 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 2747 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி