You Searched For "#18வயதுநிரம்பியவர்கள்"
ஈரோடு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,200 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணையிலிருந்து 18,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 4வது முறையாக பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர்:10 -வது கட்ட முகாமில் 18,631 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த 10 -வது கட்ட சிறப்பு முகாமில் 18,631 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாமக்கல்
வல்வில் ஓரி விழாவிற்கு தடை செய்த மாவட்ட நிர்வாகம்-வெறிச்சோடிய...
நாமக்கல் மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக ஆடி 18 அன்று கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி விழா வெகு விமரிசையாக அரசு விழாவாக...
ஆன்மீகம்
இன்று ஆகஸ்ட் 3 ம் தேதி -ஆடி 18 ஆம் பெருக்கு - பாரம்பரிய பண்டிகை
ஆடிப்பெருக்கு தொட்டது துலங்க உகந்த நேரம் 8.35 am to 9.00 am இதை பயன்படுத்தி கொள்ளலாம்.சகல வித ஐஸ்வர்யமும் கிடைக்கும்.ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு...
திண்டுக்கல்
20 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த ஒற்றுமையை வளர்க்கும் மீன்பிடித்
திண்டுக்கல் அருகே 20 ஆண்டுகளுக்குப்பின்னர் கோவில் திருவிழாவில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
சினிமா
இயக்குனர் ரா. கிருஷ்ணன் பிறந்த தினம் ஜூலை 18 .1909 .(கிருஷ்ணன்-பஞ்சு
பீம்சிங்கின் மகன் பி.லெனின் ஒரு புகழ்பெற்ற எடிட்டராக விளங்குகிறார். கிருஷ்ணன், பஞ்சு, பீம்சிங் மூவரும் இன்று இல்லை என்றாலும் அவர்கள் இயக்கிய படங்கள்...
திருவள்ளூர்
திருவள்ளூர்: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்...
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன், ஸ்ரீ நிகேதன் பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : தொடரும் மது வேட்டை .. 18 பேர் கைது..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தனிப்படை குழுவினரின் மது வேட்டையில் 100 வெளிமாநில பாட்டில்கள் மற்றும் 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட உறல்...
பெரம்பூர்
20ம் தேதி முதல் 18வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம்...
வருகிற 20ம் தேதி 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கிருஷ்ணகிரி
18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி தற்போது இல்லை
கிருஷ்ணகிரியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி தற்போது போடப்படுவதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.